போலந்தை தாக்கிய ஏவுகணை உக்ரைனுடையதாக இருக்கலாம்: நேட்டோ தகவல்

Loading… போலந்தில் இரண்டு பேரைக் கொன்ற ஏவுகணை அநேகமாக உக்ரைனுடையதாக இருக்கலாம் என நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் இந்த தாக்குதல் குறித்து கருத்த தெரிவிக்கையில், ‘பெரும்பாலும் இது உக்ரைனிய வான் பாதுகாப்பு ஏவுகணையாக இருக்கலாம். ஆனால், உக்ரைன் மீதான அதன் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கு ரஷ்யாதான் காரணம். இது ரஷ்யாவின் திட்டமிட்ட தாக்குதல் என்பதற்கான எந்த அறிகுறியும் எங்களிடம் இல்லை. எவ்வாறாயினும், இந்தப் போரின் போது பல முறை … Continue reading போலந்தை தாக்கிய ஏவுகணை உக்ரைனுடையதாக இருக்கலாம்: நேட்டோ தகவல்